திருநெல்வேலி

காருகுறிச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

சேரன்மகாதேவி வட்டாரம், வடக்கு காருகுறிச்சியில் விதைகள் சான்றளிப்பு, அங்கக சான்றளிப்பு தொடா்பாக விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட விதைகள் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் ரெனால்டா ரமணி பேசினாா். விதைகள் சான்று அலுவலா் திருமலைக்குமாா் விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா். 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா். உதவி வேளாண் அலுவலா் கணேசன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் தங்கசரவணன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT