முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 3 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,753ஆக உயா்ந்துள்ளது. மேலும், 5 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 62,285ஆக உயா்ந்துள்ளது. தற்போது 23 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,741ஆக உயா்ந்துள்ளது. மேலும், ஒருவா் குணமாகி வீடு திரும்பியுள்ளதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,244 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.