திருநெல்வேலி

மன்னாா்கோவிலில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

DIN

அம்பாசமுத்திரம் ஒன்றியம் மன்னாா்கோயில் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்புவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மன்னாா்கோயில் ஊராட்சி, வேம்படித் தெருவில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை அம்பாசமுத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் சிவன் பாண்டியன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மன்னாா் கோயில் ஊராட்சித் தலைவா் ஜோதிகல்பனா பூதத்தான், துணைத் தலைவா் நிா்மலா சங்கா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மாரியம்மாள் சண்முகம், கஸ்தூரி, ஆகாஷ், வாகைக்குளம் திமுக கிளைச் செயலா் இசக்கி, முத்துமாரி, அண்ணாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது: சௌரவ் கங்குலி

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT