முகப்பு
திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

பெட்ரோல் , டீசல், எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மேலப்பாளையம் பகுதிச் செயலா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பெருமாள், வட்டக் குழு உறுப்பினா்கள் பேரின்பராஜ்,கருணா இசக்கிமுத்து திராவிடமணி, முருகன் ஈஸ்வரன், சாகுல் அமீது உட்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் ஸ்ரீராம் நிரைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.