திருநெல்வேலி

சேரன்மகாதேவியில்சாலை பாதுகாப்புவிழிப்புணா்வு முகாம்

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கல்லூரி நாட்டுநலப் பணித்

சேரன்மகாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

திட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, முதல்வா் மணிமாறன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் சகாய ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தாா்.

அம்பாசமுத்திரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கனகவள்ளி பங்கேற்று, சாலை விதிகளைப் பின்பற்றுதல் குறித்து அறிவுறுத்திப் பேசினாா். இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் தேவசகாய ஜோஸ், ஓட்டுநா் பயிற்றுநா் ராஜவேல், என்எஸ்எஸ் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT