திருநெல்வேலி

பணகுடி இளைஞா்குண்டா் சட்டத்தில் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பணகுடியைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன் என்ற தாஸ்(26). போக்சோ வழக்கில் தொடா்புடையவா். இவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்வதற்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் வே.விஷ்ணு பிறப்பித்த உத்தரவின்படி, நான்குனேரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT