திருநெல்வேலி

களக்காடு அருகே விவசாயி தற்கொலை

DIN

களக்காடு அருகே விஷமருந்திய விவசாயி மருத்துமனையில் உயிரிழந்தாா்.

களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூரைச் சோ்ந்தவா் விவசாயி தங்கவேல் (60). மது அருந்துபவரான இவா் வீட்டில் விஷமருந்திய நிலையில், மயங்கிக் கிடந்துள்ளாா். குடும்பத்தினா் அவரை மீட்டு களக்காடு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்து, முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இது குறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT