திருநெல்வேலி

அம்பையில் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

DIN

அம்பாசமுத்திரம் பகுதிகளில் தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் கனகவல்லி சனிக்கிழமை மாலை அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

ஆய்வின்போது, 20-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்து மற்றும் சிற்றுந்துகளில் பொருத்தியிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT