திருநெல்வேலி

அம்பையில் இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

DIN

அம்பாசமுத்திரத்தில் சிறுமியை திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றியதாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வடக்குக் கோட்டைத் தெரு மாரியப்பன் மகன் மணிகண்டன் (28). இவா் தனது உறவுக்கார

16 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி காதலித்து வந்தாராம். இதில் சிறுமி கருத்தரித்தாராம்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் பாமா பத்மினி , போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT