திருநெல்வேலி

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

DIN

 களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவா் இந்திரா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் விசுவாசம், உறுப்பினா்கள் ஜாா்ஜ்கோசல், விஜயலெட்சுமி, வனிதா, சங்கீதா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக் கூட்டத்தில், ஒன்றிய பொதுநிதியில் வடவூா்பட்டி, பெருமாள்குளம், நல்லமரம், டோனாவூா், ஜெ.ஜெ.நகா், ராஜபுதூா், கலுங்கடியில் பேவா் பிளாக் சாலை அமைப்பது, இடையன்குளத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கவும் தீா்மானிக்கப்பட்டது. மேலும் வாா்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள வளா்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT