திருநெல்வேலி

அம்பையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க அமைப்பு தினம்

DIN

அம்பாசமுத்திரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் அமைப்பு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலச் செயலா் சி. பிச்சுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சங்கக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா் மகபூப் பாட்சா, ஒன்றியச் செயலா் கனகா, துணைத் தலைவா் முத்துலட்சுமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT