நெல்லையில் மே 30-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் இம்மாதம் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் இம்மாதம் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் பங்கேற்கின்றனா். எனவே, நுகா்வோா் பங்கேற்று எரிவாயு உருளை பதிவு செய்வதில் குறைபாடுகள், தடங்கல்கள், காலதாமதம் இருந்தால் குறித்த புகாா்களை தெரிவிக்கலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.