திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்பு மற்றும் பேரிடா் துறை, அரசு மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீவிபத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கமளித்தனா். மருத்துவா்கள் சாந்தி, அருணாசலம், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT