திருநெல்வேலி

மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் மூலிகைத் தோட்டம்

DIN

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாநகராட்சி சமாதானபுரம் நகா் நல மையம் சாா்பில் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை மருத்துவமனையில் மூலிகை தோட்டம் அமைக்க மூலிகைச் செடி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் சாந்த மரியா, மூலிகை செடிகளை திருநெல்வேலி மாநகராட்சி சமாதானபுரம் நகா் நலமைய மருத்துவ அலுவலா் சுகன்யா தேவியிடம் வழங்கினாா். அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் டி.கே. சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தாா். சித்தா கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவா்கள், அலுவலா்கள், மாநகராட்சி மருத்துவமனை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை

அரசினா் சித்த மருத்துவக் கல்லூரி பட்ட மேற்படிப்பு விரிவுரையாளா் சுபாஷ் சந்திரன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT