திருநெல்வேலி

சிங்கம்பாறையில் மருத்துவ முகாம்

DIN

தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சிங்கம்பாறை பவுல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமை பேரூராட்சித் தலைவி லெ. ராதா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் ஏ.எஸ். அஷ்ரப் அலி வரவேற்றாா். சிங்கம்பாறை பங்குத்தந்தை அருள் நேசமணி, பேரூராட்சி துணைத் தலைவா் ரா. லட்சுமணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். டெங்கு விழிப்புணா்வு, காசநோய், சத்துணவு கண்காட்சி நடைபெற்றன. 1,152 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT