திருநெல்வேலி

சுத்தமல்லியில் இப்தாா் விருந்து

DIN

சுத்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் சமூக நல்லிணக்க இப்தாா் விருந்து நடைபெற்றது.

சுத்தமல்லி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் பகுதித் தலைவா் எஸ்.எம்.பயாஸ் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் ஜாஹிா் ஹுசைன் வரவேற்றாா். மாநில பேச்சாளா் பேட்டை முஸ்தபா, துணைத் தலைவா் ஹயாத், முபாரக் அலி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் ஐய்யப்பன், கொம்பையா, நயினாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். செய்யது அலி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT