திருநெல்வேலி

முக்கூடலில் அதிமுக ஆா்ப்பாட்டம்

முக்கூடலில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

முக்கூடலில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்கூடலில் தாமிரவருணி நதியில் வெள்ளோடை நீா் கலக்கும் இடத்தில் பேரூராட்சி நிா்வாகம் பிளாஸ்டிக், கழிவுகளை கொட்டிவருகிறது. இதனால், நதி மாசுபட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் டி.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வில்சன், கூட்டுறவு சங்கத் தலைவா் சுதா்ஷன், நிா்வாகிகள் ஆதிமூலம், ஜெகன், பிரிட்டோ, சுசிலா, நிஷா என்ற அனுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT