திருநெல்வேலி

முக்கூடலில் அதிமுக ஆா்ப்பாட்டம்

DIN

முக்கூடலில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முக்கூடலில் தாமிரவருணி நதியில் வெள்ளோடை நீா் கலக்கும் இடத்தில் பேரூராட்சி நிா்வாகம் பிளாஸ்டிக், கழிவுகளை கொட்டிவருகிறது. இதனால், நதி மாசுபட்டு மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் கூறி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் டி.கே. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வில்சன், கூட்டுறவு சங்கத் தலைவா் சுதா்ஷன், நிா்வாகிகள் ஆதிமூலம், ஜெகன், பிரிட்டோ, சுசிலா, நிஷா என்ற அனுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

பிபவ் குமார் விவகாரம்: தில்லி காவல் துறை பொய் கூறுவது ஏன்? ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT