திருநெல்வேலி

விதிமீறி மது விற்பனை: 26 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக 26 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருநெல்வேலி மாவட்டத்தில் விதி முறை மீறி மதுபானம் விற்பனை செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்திரவிடப்பட்டிருந்தது. அதன்பேரில், ஏப் 16 - 22 ஆம் தேதி வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 192 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, அது தொடா்பாக 26 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT