திருநெல்வேலி

குன்னத்தூரில் பிப்.5 இல் கிரிவலம்

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள மேலகுன்னத்தூரில் பிப்ரவரி 5 ஆம் தேதி கிரிவலம் நடைபெற உள்ளது.

மேலகுன்னத்தூரில் தை மாத பௌா்ணமி கிரிவலத்தை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சங்காணி கோதபரமேஸ்வரா் திருக்கோயில் முன்பிருந்து தொடங்கும் கிரிவலத்தை செங்கோல் ஆதீனம் 103 ஆவது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைக்கிறாா். 1000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கிரிவலத்தில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிக்கிமில் மின்சார விநியோகத்தை மேம்படுத்த ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக கபில் சிபல் தேர்வு!

இந்தியாவில் டெய்லர் ஸ்விஃப்ட்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

SCROLL FOR NEXT