திருநெல்வேலி

இடிந்தகரையில் படகுப் போட்டி:அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

DIN

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் பாய்மரப் படகுப் போட்டி நடத்த அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் நாம் தமிழா் கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நாம் தமிழா் கட்சியின் மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளரான இடிந்தகரையைச் சோ்ந்த அ.சகாய இனிதா அளித்த மனு:

தமிழா் திருநாள்- இடிந்தகரை லூா்துமாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி சாா்பில் கன்னியாகுமரி கோவளத்திலிருந்து இடிந்தகரை குளம்பல் வரை 20 கி.மீ. தொலைவுக்கு பாய்மரப் படகு போட்டி நடத்த உள்ளோம். இப்போட்டி நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT