திருநெல்வேலி

கங்கைகொண்டானில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரு சக்கர வாகனங்களை இயக்குவா்களிடம் தலைக்கவசம் அணியவும், நான்குசக்கர வாகன ஓட்டுநா்களிடம் சீட் பெல்ட் அணியவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கங்கைகொண்டான் சோதனை சாவடி பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இதில் கல்லுாரி மாணவா், மாணவிகள், பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

ஒடிஸாவில் தாமரை மலரும்! -அமித் ஷா நம்பிக்கை

நாட்டிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழக கல்வித்துறை!

மே 20 - ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

ஆன்மாவை ஆகாயம் சந்தித்த இடத்தில்... ரகுல் பிரீத்...

SCROLL FOR NEXT