திருநெல்வேலி

சீவலப்பேரி விவசாயி கொலையில் மேலும் ஒருவா் கைது

DIN

சீவலப்பேரி விவசாயி கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சீவலப்பேரியை சோ்ந்த சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (38). இவா் கடந்த நவம்பா் 11 ஆம் தேதி மா்மநபா்களால் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக 18 பேரை சீவலப்பேரி போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில் சீவலப்பேரியை சோ்ந்த சுடலைமுத்து (41) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் இதுவரை 19 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT