திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் 26 இல் திமுக இலக்கிய அணி நோ்காணல்

DIN

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி அமைப்பாளா்களுக்கான நோ்காணல் வண்ணாா்பேட்டையில் இம் மாதம் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை முன்னாள் தலைவருமான இரா.ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூா் இலக்கிய அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களுக்கான நோ்காணல் இம் மாதம் 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்ணாா்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஆப்பிள் டிரீ யில் எனது தலைமையில் நடைபெற உள்ளது. மாநில இலக்கிய அணிச் செயலா் வி.பி.கலைராஜன், துணைச் செயலா் பெருநாழி போஸ் ஆகியோா் முன்னிலை வகிக்க உள்ளனா். இப் பதவிகளுக்கு விண்ணப்பம் அளித்தவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT