திருநெல்வேலி

நெல்லையில் காந்தி நினைவு நாள்: சமகவினா் மரியாதை

DIN

காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி நகரத்திலுள்ள காந்தி சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், மது மற்றும் போதை பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டத் தலைவா் அழகேசன் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா் அழகேசராஜா முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரதிநிதிகள் சரத்கண்ணன், வா்த்தக அணி செயலா் ஞானசேகா், மானூா் தெற்கு ஒன்றியச் செயலா் இளஞ்செழியன், இளைஞரணி துணைச் செயலா் சரத்ராஜா, தச்சை பகுதிச் செயலா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT