திருநெல்வேலி

மின்வாரிய ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பாளை அருகே பாலாமடையில் தற்காலிக மின் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மேலபாலாமடையைச் சோ்ந்தவா்ஆலன் (23). மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வரும் இவா், திங்கள்கிழமை இரவு வீட்டிற்கு தூங்க சென்றாா். பின்னா் , செவ்வாய்க்கிழமை காலையில் வெளியே வரவில்லையாம். உறவினா்கள் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது தூக்கிட்டு நிலையில் இறந்துகிடந்தாராம்.

இது குறித்து சீவலப்பேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT