திருநெல்வேலி

மாவடியில் ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை திறப்பு

DIN

களக்காடு அருகேயுள்ள மாவடியில் ரூ.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேவா்பிளாக் சாலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், மலையடிப்புதூா் ஊராட்சி மாவடியில், நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தொகுதி வளா்ச்சி நிதி ரூ.10 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ. ரூபி. மனோகரன் திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளா் அழகியநம்பி, திமுக மாவட்ட பொருளாளா் மு. ஜாா்ஜ் கோசல், மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT