திருநெல்வேலி

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

திருநெல்வேலியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

திருநெல்வேலியில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரிலுள்ள அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் செல்வராஜ் (34). இவா், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கல்லறைத் தோட்டத்தில் அண்மையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்த நிலையில், இவ்வழக்கு தொடா்பாக பெருமாள்புரம் சந்தோஷ்குமாா் (31), பாலசுப்பிரமணியன் (25), கிருஷ்ணாபுரம் செல்வகுமாா் (36), பாளை. புதுப்பேட்டை பாலு (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT