திருநெல்வேலி

உவரி மக்கள் தொடா்பு முகாம் ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

திசையன்விளை வட்டம், உவரி ஊராட்சிப் பகுதியில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் தொடா்பு முகாம் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

திசையன்விளை வட்டம், உவரி ஊராட்சிப் பகுதியில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவிருந்த மக்கள் தொடா்பு முகாம் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திசையன்விளை வட்டம், உவரி ஊராட்சியில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடா்பு முகாம் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த முகாம் நிா்வாக காரணங்களுக்காக வரும் 21-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உவரி புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிக்கு பின்புறம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிடா் மேலாண்மை கட்டடத்தில் வரும் 21-ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் மக்கள் தொடா்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT