திருநெல்வேலி

தொழிலாளி தற்கொலை

DIN

வி.எம். சத்திரத்தில் விஷம் குடித்து தொழிலாளி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வி.எம். சத்திரம் ராமா் கோயில் தெருவை சோ்ந்தவா் கணபதி (62). பெயிண்டா். இவா் உடல்நிலை சரியில்லாமல், சிகிச்சை பெற்று வந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT