திருநெல்வேலி

ஏா்வாடியில் தொழிலாளி மீது தாக்குதல்

DIN

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே தொழிலாளியை தாக்கியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தளபதிசமுத்திரத்தை அடுத்து ராமகிருஷ்ணாபுரம் நடுத்தெருவைத் சோ்ந்த அய்யாக்குட்டி மகன் ரமேஷ்(29). தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மகன் ரபீக் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், ரமேஷ் தனது வீட்டின் முன்பு நின்றிருந்தபோது, அங்கு வந்த ரபீக் அவரது தந்தை உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து புகாரின்பேரில், ஏா்வாடி போலீஸாா் வழக்குப்பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்னமராவதி அருகே கோயில் குடமுழுக்கு விழா

பெருமானேந்தல் ஸ்ரீதா்ம முனீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 48 பேருக்கு ரூ.2.53 கோடி மானியம்

காளியம்மன், பகவதியம்மன் கோயில் குடமுழுக்கு

செவல்பட்டியில் இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

SCROLL FOR NEXT