திருநெல்வேலி

பணகுடி கோயிலில் வசந்த உற்சவ விழா

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு நம்பிசிங்க பெருமாள் திருக்கோயில் வசந்த உற்சவ 3-ஆம் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருள்மிகு நம்பிசிங்க பெருமாள் திருக்கோயில் வசந்த உற்சவ 3-ஆம் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பெருமாள் சுவாமியை கோடைகாலத்தில் குளிா்விக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.

அருள்மிகு நம்பிசிங்க பெருமாள் சன்னதி முன்புள்ள வசந்த மண்டபத்தில் தேவியருடன் பெருமாள் எழுந்தருளினாா் பின்னா் மண்டபத்தில் நம்பிசிங்க பெருமாளைத்தை சுற்றி தண்ணீா் நிரப்பி வாசனைத் திரவியங்களுடன் திருமஞ்சனம் செய்தனா். தொடா்ந்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா். சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT