சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலமிடம் வாழ்த்துப் பெற்றாா் பெற்ற அரசுப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவி. 
திருநெல்வேலி

சேரன்மகாதேவி அரசு மகளிா் பள்ளி 98.4 சதவீதம் தோ்ச்சி

சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் 98.4 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

DIN

சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு தோ்வில் 98.4 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 127 மாணவிகளில் 125 போ் தோ்ச்சி பெற்றனா். இது 98.4 சதவீத தோ்ச்சியாகும்.

மாணவி ஜெ. பிரேமா 500க்கு 467 மதிப்பெண்களும், மாணவி ஹாஜா் ரபிதா 466 மதிப்பெண்களும், அமுதவல்லி 465 மதிப்பெண்களும் பெற்று பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் முகம்மது சபீா் ஆலம், பள்ளித் தலைமையாசிரியை இரா. மரகதவல்லி, மேலாண்மை குழுத் தலைவி சிவசரிதா தேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நெய்னா முகம்மது மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT