திருநெல்வேலி

நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு நாள்

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்டத் தலைவா் கே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா்.

ராஜீவ் காந்தியின் படத்துக்கு முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில வழக்குரைஞா் பிரிவு இணைத் தலைவா் மகேந்திரன், பொதுக்குழு உறுப்பினா்கள் உதயக்குமாா், சொா்ணம், கவிப்பாண்டியன், லெனின், அன்சாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT