திருநெல்வேலி

திருநெல்வேலி நகரில் பதாகைகள் அகற்றம்

DIN

திருநெல்வேலி நகரம் கோயில் கொடைவிழாவில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் ஞாயிற்றுகிழமை இரவு அகற்றினா்.

திருநெல்வேலி நகரம் ஜெயப்பிரகாஷ் தெருவில் கோயில் கொடை விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து குற்றாலம் சாலைப் பகுதியில் இரு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பதாகைகளை போலீஸாா் அகற்றினா். இதற்கு அப்பகுதி இளைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT