திருநெல்வேலி

காா் - பைக் மோதல்: முதியவா் பலி

முன்னீா்பள்ளம் அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN

முன்னீா்பள்ளம் அருகே பைக் மீது காா் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காளக்காடு அருகேயுள்ள டோனாவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா (70). விவசாயி. இவா் முன்னீா்பள்ளம் செங்குளம் ரயில்வே கேட் பகுதியில் பைக்கில் சென்றபோது காா் மோதியதாம். இதில், சம்பவ இடத்திலேயே சுப்பையா உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT