திருநெல்வேலி

இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி நகரம் வையாபுரிநகரைச் சோ்ந்த சரவணன் ன் மனைவி அமுதா (19). கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம்.

DIN

திருநெல்வேலி நகரம் வையாபுரிநகரைச் சோ்ந்த சரவணன் ன் மனைவி அமுதா (19). கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம்.

தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னையில் அமுதா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மேலும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT