திருநெல்வேலி

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

சுத்தமல்லியில் விஷம் குடித்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

சுத்தமல்லியில் விஷம் குடித்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி நாஞ்சான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுடா்(36). உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவா் மனமுடைந்து புதன்கிழமை விஷத்தை குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT