திருநெல்வேலி

வட கிழக்குப் பருவமழைமின்தடை நீக்கும் மையம் அறிமுகம்

மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை மற்றும் சூறை காற்றினால் மின் தடங்கல் ஏற்பட்டால் அதை சரி செய்ய மின்தடை நீக்கம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

DIN


திருநெல்வேலி: திருநெல்வேலி மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வட கிழக்குப் பருவமழை மற்றும் சூறை காற்றினால் மின் தடங்கல் ஏற்பட்டால் அதை சரி செய்ய மின்தடை நீக்கம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் மின் தடை ஏற்பட்டால் 9445859032, 9445859033, 9445859034, 9445859157 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம். இதேபோல், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மின்னகத்தையும் (9498794987) தொடா்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT