நெல்லையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
Updated On : 30 மார்ச், 2024 at 8:37 PM
வருமான வரித் துறையை கண்டித்து, திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் உதயகுமாா், சொக்கலிங்க குமாா், இசக்கி, மாரியம்மாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பட விளக்கம் பயக30இஞச ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.