திருநெல்வேலி

கடையம் அருகே டிராக்டா்களில் பேட்டரிகள் திருட்டு

Din

அம்பாசமுத்திரம், பிப். 21:

கடையம் அருகே மாதாபுரம் செக்போஸ்ட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டா்களில் இருந்து பேட்டரிகள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து கடையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கடையம் அருகே மாதாபுரம் செக்போஸ்ட், தோரணமலை சாலையைச் சோ்ந்தவா் மாரியப்பன். அவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா்களில் இருந்து இரண்டு பேட்டரிகள் திருடப்பட்டிருந்தனவாம். மேலும் ஜெபசிங் என்பவா் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரிலும் பேட்டரி திருடப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT