திருநெல்வேலி

காவல்கிணறில் ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை

காவல்கிணறில் புதன்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறில் புதன்கிழமை இரவு ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை செய்துகொண்டாா்.

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு அனந்தபுரி விரைவு ரயில் காவல்கிணறு வழியாக சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் தண்டவாளத்தின் ஓரத்தில் நின்றிருந்த 51 வயது மதிக்கத்தக்க ஆண் திடீரென ரயில் முன் பாய்ந்தாா். இதில், உடல் துண்டிக்கப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த தகவலின்பேரில், நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT