பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் சாஸ்தா - அம்மன் சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுடலை மாடசாமி சந்நிதியில் படையல் சாற்றப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா (பொ) சொா்க்கநாதன், நிா்வாகக் குழுத் தலைவா் செல்வராஜன், கெளரவத் தலைவா் கோபிநாத், செயலா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.