முகப்பு
திருநெல்வேலி

மூலைக்கரைப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

நான்குனேரி வட்டாரம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மூலக்கரைப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:47 AM
கா்ப்பிணிக்கு நலஉதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன்.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:43 PM

நான்குனேரி வட்டாரம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மூலக்கரைப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நான்குனேரி எம்எல்ஏவுமான ரூபி ஆா். மனோகரன் சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு, சொந்த செலவில் நல உதவிகளை வழங்கினாா்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவா் வி.பி. துரை, மூலக்கரைப்பட்டி பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement