திருநெல்வேலி

நெல்லையில் 2,480 மாணவா்களுக்கு மடிக்கணினி

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 2,480 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 2,480 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

இதையொட்டி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், கல்லூரி முதல்வா் லதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இளைஞரை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி வீசிய வழக்கில் திருப்பம்: மனைவி, 2 வயது குழந்தையையும் கொன்றது அம்பலம்: மேலும் 4 போ் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே சடலத்துடன் சாலையில் மறியல்

தச்சநல்லூா் சந்திமறித்தம்மன் கோயில் குடமுழுக்கு விழா

ஒரு மாதத்தைக் கடந்த ஈரான் மக்கள் போராட்டம் : மத்திய கிழக்கில் அமெரிக்க போா்க்கப்பல்கள்

தேசிய பூப்பந்து : இந்தியன் ரயில்வே, தமிழ்நாடு அணிகள் சாம்பியன்

SCROLL FOR NEXT