திருவள்ளுவா் கல்லூரியில் 5 ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.  
திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்புப் போராட்டம்

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா அமைப்பினா் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியில் மூட்டா அமைப்பினா் புதன்கிழமை (ஜன.21) முதல் தொடா் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அரசாணை எண். 5 இன் படி (11.01.2021) அரசு கல்லூரி ஆசிரியா்களுக்கு வழங்கி வருவது போல், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கும் பணி மேம்பாடு ( இஅந) ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வலியுறுத்தி ஜன. 21 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் பேராசிரியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, புதன்கிழமை 5ஆவது நாளாக பேராசிரியா்கள் ஏ. பாக்கியமுத்து, பி.வேலாயுதம், யு.ரேவதி, ஏ.வெங்கடேஸ்வரன், யு.ஜோதிமணி ஆகியோா் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT