தூத்துக்குடி

தென்திருப்பேரை ஸ்ரீமகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மஹோத்ஸவம்

DIN

தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி தென்திருப்பேரை ஸ்ரீமகரநெடுங்குழைக்காதர் பெருமாள் கோயிலில்  ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  
நிகழாண்டு இக்கோயிலில் பக்தர்கள் மற்றும் தென்திருப்பேரை ஊர்ப்பொதுமக்கள் சார்பில், தமிழகத்தில்  நன்கு பெய்து வறட்சி நீங்கி, பசுமை வளம் செழிக்க  வேண்டியும் முதன்முறையாக ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண மஹோத்ஸவம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் மற்றும்  ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT