தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஜனவரி 4 மின்தடை

DIN

கோவில்பட்டியில் புதுரோடு பகுதியில் புதன்கிழமை (ஜன.4) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி மின் விநியோக செயற்பொறியாளர் சகர்பான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேம்பார் - பருவக்குடி சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கோவில்பட்டி புதுரோடு பகுதியில் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை இடமாற்றம் செய்வதற்காக நகர் மற்றும் கிழக்கு விநியோகப் பிரிவுக்குள்பட்ட புதுரோடு, மில் தெரு, காளியப்பர் தெரு, ஆழ்வார் தெரு, செல்லப்பாண்டியன் தெரு, பங்களாத் தெரு ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT