தூத்துக்குடி

ஆத்தூரில் ஆன்மிகச் சொற்பொழிவு

DIN

ஆத்தூரில் ஸ்ரீ இராமானுஜரின் ஆயிரமாவது அவதார தின விழாவையொட்டி ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
இதையொட்டி, ஆத்தூர் மேல ரதவீதியில் உள்ள தனியார் அரங்கில் வேளுக்குடி உ.வே. கிருஷ்ணன் ஸ்வாமியின் சொற்பொழிவு நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT