தூத்துக்குடி

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு

DIN

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது என்ற முடிவின்படி, வழக்குரைஞர்கள் இந்த பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு வழக்குரைஞர்கள்  சங்கத் தலைவர் ஏ.ஆர். பி.டி. கல்யாண்குமார் தலைமை வகித்தார். இதில் வழக்குரைஞர்கள் சங்கச் செயலர் முத்துலிங்கம் உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞர்களும் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT