தூத்துக்குடி

நாலுமாவடியில் பெண்கள் புதுவாழ்வு முகாம்

DIN

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் பெண்கள் புதுவாழ்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், சிங்கப்பூரைச் சேர்ந்த ஹெலன் வின்சென்ட், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தைச் சேர்ந்த ஜாய்ஸ் லாசரஸ் ஆகியோர் தேவசெய்தி கொடுத்து பிரார்த்தனை செய்தனர்.
மோகன் சி.லாசரஸ் கலந்துகொண்டு சிறப்பு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை பெண்கள் ஊழியக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

SCROLL FOR NEXT